என்.பி.ஏ ஜாம்பவான் கோப் பிரையண்ட் மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி: கண்ணீர்...
என்.பி.ஏ. கூடைப்பந்தாட்டத்தில் சாம்பியனாக திகழ்ந்தவர் பிரையண்ட் (41 வயது). இவர் இன்று தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் பயணம் செய்த அவரின் 13 வயது மகள்...
View Articleஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், பெடரர்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால்,...
View Articleகோப் பிரையண்ட் மரணம் இப்படி தான்... 8 வருஷத்துக்கு முன்பே வெளியான ட்விட்டர்...
என்.பி.ஏ. கூடைப்பந்தாட்டத்தில் சாம்பியனாக திகழ்ந்தவர் பிரையண்ட் (41 வயது). இவர் இன்று தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் பயணம் செய்த அவரின் 13 வயது மகள்...
View Articleஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: த்ரில் வெற்றியால் தப்பிய பெடரர்... வெளியேறிய பயஸ்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,...
View Articleயப்பா... இன்ஸ்டாகிராமில் இருந்து மட்டும் இத்தனை கோடி வருமானமா... சும்மா...
சர்வதேச அளவில் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுதும் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை...
View Articleஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வெறித்தனமா வென்ற ஜோகோவிச்... பெடரர் சொதப்பல்......
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, உக்ரைனின்...
View Articleஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அசுரன் ஜோகோவிச் சாம்பியன்... போராடி தோற்ற தியம்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின்...
View Articleஆக இப்பவரை ஒரு தங்கம், 4 வெண்கலம்... பெண்கள் பங்கு இன்று தொடங்கும், ஆசிய...
இந்தியாவில் நடந்து வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா நேற்று 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த ஆசு, ஹர்தீப், பஞ்சாப்பை சேர்ந்த அதித்யா குண்டூ ஆகியோர் வெங்கலம்...
View Articleஇந்தத் தேர்வுமா? சென்னைப் பல்கலை. இணைப் பேராசிரியர் தேர்வுகள் நிறுத்திவைப்பு...
தமிழ்நாடு முழுக்க தேர்வுகளில் நடக்கும் முறைகேடு தேசிய அளவில் தமிழ்நாட்டுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது, சென்னை பல்கலைக்கழகத்தில் இணை...
View Articleமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!!
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் வியாழன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 67 கிலோ பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை...
View Articleகொரோனா கொடுக்கும் நெருக்கடி, டோக்யோ ஒலிம்பிக்ஸ் ரத்து..?
கனடா நாட்டின் முன்னாள் நீச்சல் சாம்பியனும் இப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான டிக் பவுண்ட் டோக்யோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடப்பது கேள்விக்குறிதான் என்பதுபோல் செய்தியாளர்களுக்குப் பேட்டி...
View Articleடென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...
டென்னிஸ் உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த மரிய ஷரபோவா தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். 28 வருடங்களில் 5 கிராண்ட்ஸ்லாம் (Grand-slam) பட்டம் பெற்று சாதனை படைத்தவரும், 17 வயதில் விம்பில்டன் பட்டம்...
View Articleகொரோனா: இத்தாலியில் விளையாட்டு போட்டிகளுக்குத் தடை!
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தாலி நாட்டில் இப்பாதிப்பு அதிகமாவதை தொடர்ந்து அனைத்து வகைப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இத்தாலி நாட்டின் பிரதமர் கோஸ்பி கண்டி...
View Articleஒலிம்பிக் தீபத்தை விழுங்கும் கொரோனா!
35 ஆண்டுகளுக்குப் பின் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் தீப அணி வகுப்பு தொடங்குவது இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் போட்டி முதல் முறையாகக் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது....
View Articleகொரோனா ஆட்டத்தால் அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 80க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு...
View Articleநீங்க தான் ஹீரோஸ்; அதுவும் மாஸ் ஹீரோஸ் - ரியல் மாட்ரிட் வீரரின் நெகிழ்ச்சி...
உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு கால்பந்து. அத்தகைய விளையாட்டை வெறித்தனமாக நேசிக்கும் ரசிகர்கள் ஸ்பெயின் நாட்டில் அதிகளவு இருக்கின்றனர் என்றே கூறலாம். அந்நாட்டில் விளையாடப்படும் லா லிகா...
View Articleஒலிம்பிக்: விளையாட்டு வீரர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும், சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகின்றனர். மேலும், மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் அனைவரும்...
View Articleஒலிம்பிக் போட்டிகளுக்கு ‘நோ’ சொல்லும் புல்லலா
டோக்கியோவில் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பும் கொரோனாவை 'பரவல் நோய்' என்று அறிவித்துள்ளது. இதன்...
View Articleஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறிய முதல் நாடு!
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெறவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டியில் கனடா குழு பங்கேற்காது என்று அந்நாட்டின் ஒலிம்பிக் குழுவும், பாராலிம்பிக் குழுவும் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று...
View Articleகொரோனா தாக்கத்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைப்பு!
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தது. இதற்கிடையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வீரர்களின் பாதுகாப்பு கருதி கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் ஒலிம்பிக்...
View Article