Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சக இந்திய வீரரைத் தாக்கியதாக மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது வழக்குப்பதிவு!

$
0
0

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சுஷில் குமார், சகவீரரைத் தாக்கியதாக டெல்லி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் மல்யுத்தப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களுக்கான தேர்வு டெல்லியில் நடைபெற்றது.

இந்தத் தேர்வில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்த சுஷில் குமார் 74 கிலோ எடை பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவரைத் தவிர ராகுல் அவரே (57கி), பஜ்ராங் (65கி), சோம்வீர் (86கி), மவுஷம் கதிர் (97கி) மற்றும் சுமித் (125கி) ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வீரர்கள் தேர்வின்போது, சுஷில்குமாரின் எதிரியாக கருதப்படும் சகப் போட்டியாளர் பிரவீன் ராணாவை, சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், வீரர்கள் தேர்வில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சுஷில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராணாவைத் தாக்கியதாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>