Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை – கேரளா அணிகள் மோதிய போட்டி டிரா

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற கேரளா, தமிழ்நாடு இடையேயான கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில், இந்த ஆண்டு 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் நேற்று இரவு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியும், சென்னை எப்.சி. அணியும் மோதிக் கொண்டன.

ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நகா்ந்தாலும் இரு அணி வீரா்களாலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டாம் பாதியிலும் இரு அணி வீரா்களும் அதே உத்வேகத்துடன் களத்தில் காணப்பட்டனா்.

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சாியாக பயன்படுத்திக் கொண்ட ரினே மிஹெலிக் கோல் அடித்தாா். அடுத்ததாக 89வது நிமிடம் கேரளா அணியின் வினீத் கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் இருந்தது.

தொடா்ந்து இரு அணி வீரா்களாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் இறுதியில் இரு அணியிருக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்த

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


இரண்டு பழைய புத்தகங்கள்!


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1881 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024...


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>