Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கேல் ரத்னா எப்போதோ கிடைத்திருக்க வேண்டும்: தேவேந்திர ஜஜாரியா வேதனை

$
0
0

டெல்லி: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும் என்று பாராலிம்பிக்சில் தங்கம் வென்ற இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வேதனை தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு, பாராலிம்பிக்சில் இரண்டு முறை தங்கம் வென்று உலக சாதனை படைத்த தேவேந்திர ஜஜாரியா மற்றும் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.

இது குறித்து பேட்டி அளித்துள்ள தேவேந்திர ஜஜாரியா, “என்னுடைய பயணத்தில் உடன் வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு பெரிய கௌரவம் மிக்க விருதுக்கு பரிந்துரைக்கப்படுவதை பெருமையாகக் கருதுகிறேன். ஆனால், இந்த விருது எனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


பாதசாரி விஸ்வநாதன் எழுதிய 'காசி'


அம்பேத்கரியப் பார்ப்பனியம் -2


சேலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது


கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 2019 பதிவு சமீபத்திய பின்னூட்டங்கள்


நெல்லையில் பேசுகிறேன்


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 4 லட்சம் பேர்...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>