.@srikidambi's sublime run at the @YonexAllEngland 2019 comes to an end; puts everything in his tank forcing the … https://t.co/R4XVybUeuc A fearless warrior on the court, @NSaina put everything in her tank but unfortunately her @YonexAllEngland 2019 cam… https://t.co/1cpEIDkNOD
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் கடந்த 6ஆம் தேதி பிர்மிங்ஹாம் நகரில் தொடங்கியது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதிச் சுற்றுப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜப்பான் வீரர் கென்டோ மொமோடாவை எதிர்கொண்ட கிடாம்பி, தடுமாற்றத்துடனே ஆட்டத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து தனது ஆதிக்கத்தை வலுப்படித்திய ஜப்பான் வீரர் கென்டோ முதல் செட்டை 21-12 என தனதாக்கினார். பின், இரண்டாவது செட்டையும் அதிரடியாக விளையாடி 21-16 என தனக்கே சொந்தமாக்கிக்கொண்டார்.
Mobile AppDownload Get Updated News