Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இந்தியாவின் அமைதிக்கு முன்னாடி எனக்கு எதுவும் பெருசு இல்ல: விஜேந்தர்!

$
0
0

மும்பை: இந்திய-சீனா எல்லையின் அமைதிக்காக தனது பட்டத்தை விட்டுத்தர தயார்,’ என இந்திய குத்துச்சண்டைவீரர் விஜேந்தர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த தொழில்ரீதியான குத்துச்சண்டை போட்டியில் சீனாவின் ஜுல்பிகர் மைய்மைய்டியாலியை இந்திய வீரர் விஜேந்தர் வெற்றி பெற்று சாதித்தார்.

தொடர்ந்து தனது 9வது வெற்றியை பதிவு செய்த விஜேந்தர், இந்திய-சீன எல்லைப்பகுதியில் நிலவும் பதட்டமான சூழ்நிலை மாறி அமைதி நிலவ வேண்டும் என தெரிவித்தார்.

வெற்றி பெற்றபின் இதுகுறித்து விஜேந்தர் கூறுகையில்,’ இந்த வெற்றியை இந்தியா-சீனாவின் நட்புக்கு சமர்பிக்க விரும்புகிறேன். ஆனால் எல்லையில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலை மாற வேண்டும். அதற்காக இந்த பட்டத்தை விட்டுக்கொடுக்கவும் நான் ரெடி, இந்தியாவின் அமைதிக்கு முன் எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல.’ என்றார்.

“I want to dedicate this win to India-China friendship! There is some tension at the border, need peace. I don’t want the title, for peace and harmony at the border between India-China I will give it back to Maimaitial,” he said to the surprise of many.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>