2002 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற நெட்வெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியும் வெற்றி களிப்பில் அணயின் கேப்டன் சவுரவ் கங்குலி தான் அணிந்திருந்து ஜெர்சியை கழற்றி, திறந்தமேனியாக அதனை சுழற்றிய சம்பவத்தை எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிக்கு இடையே நடைபெற்ற அனல் பறந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனியை இங்கிலாந்து வீழ்த்தியது. இதனால் வெற்றி களிப்பின் உச்சத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீராங்கனையான க்ளூ கெல்லி, யாரும் எதிர்பாராதவிதமாக தமது மேலாடையை கழற்றி ரசிகர்களுக்கும், சக வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சர்வதேச அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தய் எமிரி தமது சக நாட்டு வீராங்கனையை அபாரமாக வென்றார். தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடியதால் தலை, கால் புரியாத எமிரி, ரசிகர்களை நோக்கி சென்றபடி தமது டீ -சர்ட்டை சில நொடிகள் தூக்கினார். அவரது இந்த செயலால் வியப்பு கலந்த அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.
ஆனால், இந்த செயல் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டதையடுத்து, தான் இனிமேல் உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிக்கு இடையே நடைபெற்ற அனல் பறந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனியை இங்கிலாந்து வீழ்த்தியது. இதனால் வெற்றி களிப்பின் உச்சத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீராங்கனையான க்ளூ கெல்லி, யாரும் எதிர்பாராதவிதமாக தமது மேலாடையை கழற்றி ரசிகர்களுக்கும், சக வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சர்வதேச அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
BKFC fighter Tai Emery flashes the fans after first round stoppage. #BKFCThailand3 https://t.co/7BmkDSJdaK
— Best MMA Tweets (@BestMMATweets) 1662536514000
தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தய் எமிரி தமது சக நாட்டு வீராங்கனையை அபாரமாக வென்றார். தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடியதால் தலை, கால் புரியாத எமிரி, ரசிகர்களை நோக்கி சென்றபடி தமது டீ -சர்ட்டை சில நொடிகள் தூக்கினார். அவரது இந்த செயலால் வியப்பு கலந்த அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.
ஆனால், இந்த செயல் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டதையடுத்து, தான் இனிமேல் உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News