Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தமிழக வீராங்கனை ; 3 ஆண்டுகளுக்கு போட்டிகளில் விளையாட தடை.

$
0
0

உலக சாதனை படைத்த தமிழக வீராங்கனை

இந்த ஆண்டு அலமாட்டியில் தடகள போட்டியில் சிறப்பாக விளையாடி, ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து உலக அளவில் சாதனை புரிந்தார். தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 24 வயதான தனலட்சுமி, அலமாட்டியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார். அந்த தொடரில் ஹீமா தாஸ், டுட்டி சந்த் போன்ற 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தி, முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்தார். உலகின் ,இக வேகமான வீராங்கனை என்ற சாதனையும் படைத்தார்.

காமன்வெல்த்தில் விளையாட தடை

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி களில் பங்கேற்க தயாராகி வந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற, ல் ஊக்க மருந்து சோதனையில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தடை செய்துள்ள அனபோலிக் என்ற ஊக்கமருந்து உட்கொண்டதாக சோதனை முடிவுகள் வெளியாகின. இதனை தொடர்ந்து காமன்வெல்த் போட்டியிலிருந்து தனலட்சுமி நீக்கப்பட்டார். அவர் அனைத்துவிதமான போட்டிகளிலும் பங்கு கொள்ள மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

உண்மையை ஒப்பு கொண்ட தமிழக வீராங்கனை

மே மாதம், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் இதனை தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது அனைத்துவித போட்டிகளிலும் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஊக்கமருந்து சோதனைகளில் ஊக்கமருந்து பயன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், வீரருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படும் . ஆனால் , தான் ஊக்கமருந்தை உட்கொண்டதை தனலட்சுமி ஓப்புக்கொண்டதாலும் தடையை ஏற்றுக்கொண்டதாலும் அவருக்கான தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் தடையுடன், மே 1- ஆம் தேதிக்கு பின்னர், தனலட்சுமி பெற்ற பதக்கங்களும் பரிசுகளும் திரும்ப பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.











ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தமிழக வீராங்கனை தனலட்சுமி

உலக சாதனை படைத்த தமிழக வீராங்கனை

இந்த ஆண்டு அலமாட்டியில் தடகள போட்டியில் சிறப்பாக விளையாடி, ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து உலக அளவில் சாதனை புரிந்தார். தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 24 வயதான தனலட்சுமி, அலமாட்டியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார். அந்த தொடரில் ஹீமா தாஸ், டுட்டி சந்த் போன்ற 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தி, முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்தார். உலகின் ,இக வேகமான வீராங்கனை என்ற சாதனையும் படைத்தார்.

காமன்வெல்த்தில் விளையாட தடை

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி களில் பங்கேற்க தயாராகி வந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற, ல் ஊக்க மருந்து சோதனையில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தடை செய்துள்ள அனபோலிக் என்ற ஊக்கமருந்து உட்கொண்டதாக சோதனை முடிவுகள் வெளியாகின. இதனை தொடர்ந்து காமன்வெல்த் போட்டியிலிருந்து தனலட்சுமி நீக்கப்பட்டார். அவர் அனைத்துவிதமான போட்டிகளிலும் பங்கு கொள்ள மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

உண்மையை ஒப்பு கொண்ட தமிழக வீராங்கனை

மே மாதம், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் இதனை தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது அனைத்துவித போட்டிகளிலும் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஊக்கமருந்து சோதனைகளில் ஊக்கமருந்து பயன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், வீரருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படும் . ஆனால் , தான் ஊக்கமருந்தை உட்கொண்டதை தனலட்சுமி ஓப்புக்கொண்டதாலும் தடையை ஏற்றுக்கொண்டதாலும் அவருக்கான தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் தடையுடன், மே 1- ஆம் தேதிக்கு பின்னர், தனலட்சுமி பெற்ற பதக்கங்களும் பரிசுகளும் திரும்ப பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கிரிக்கெட் செய்திகள், இந்திய அணி, தடகள போட்டி, தனலட்சுமி, காமன்வெல்த் , cricket news in tamil, Indian team, Malaysia , Badminton, Commonwealth




காமன்வெல்த் இந்திய அணி


Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>