Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பாராலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக் கொடியை ஏந்தி சென்றார் மாரியப்பன்!

$
0
0

ரியோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் தமிழகத்தைச்சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் இந்தியக்கொடியை ஏந்திச்சென்றார்.

பிரேசிலின் ரியோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதன் உயரம் தண்டுதலில் இந்தியாவின் 21 வயதான தங்கவேலு மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். இதையடுத்து பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை தங்கவேலு மாரியப்பன் ஏந்திச் செல்வார் என்று ஏற்கனவே இந்திய பாராலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது.



இதன்படி பிரேசிலின் பாரம்பரிய மரக்கானா மைதானத்தில் நடந்த நிறைவு விழாவில் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்திச்சென்றார். தவிர, ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா போல பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவுவிழாவும் வண்ணவானவேடிக்கையுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>