சர்ச்சை:
இதில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஆசிய கேம்ஸ் கிராமத்துக்குள் நுழைந்த போது அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு விளையாட்டு அமைச்சகம், கொடுக்க வேண்டிய 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்காததே காரணம் என தெரியவந்தது.
தமிழக வீரர்:
இதையடுத்து ஒரு வழியாக அந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, இந்திய வீரர்கள் கிராமத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பில் கொடி ஏந்திச்செல்லும் பெருமையை, ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பெற்றார்.
Mobile AppDownload Get Updated News