Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

60 ஆண்டுகளுக்கு பின் மிரட்டல் : பிரான்ஸின் பாப்பே அசத்தல்!

$
0
0

கசன்: ’பீலே போன்ற ஜாம்பவானுடன் ஒப்பிட இன்னும் நீண்ட தூரம் பயணம் உள்ளதாக பிரான்ஸ் வீரர் பாப்பே தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து, நாக் அவுட் சுற்று இன்று துவங்கியது. இதன் முதல் நாக் அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதின.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/6C6oOcDFmLY" frameborder="0" allow="autoplay; encrypted-media"></iframe>

ஆனால் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி, பிரான்சிடம் 3-4 என உதை வாங்கி வெளியேறியது. இந்நிலையில் 2-2 என இரு போட்டி சம நிலை வகித்த போது, பிரான்ஸின் 19 வயதாகும் பாப்பே (64 68வது நிமிடம்) இரட்டை அடி கொடுக்க, பிரான்ஸ் வெற்றி உறுதியானது.
64810260

இதன் மூலம், மிகவும் குறைந்த வயதில் ஒரு போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார் பாப்பே. முன்னதாக பிரேசில் ஜாம்பவான் பீலே, கடந்த 1958ல் உலகக்கோப்பை ஃபைனலில் இரண்டு கோல்கள் அடித்தார். அப்போது பீலேவுக்கு வயது 17. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் பீலேவுக்கு பின் ஒரே போட்டியில் இரண்டு அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்பாப்பே.
64810261

இதுகுறித்து பாப்பே கூறுகையில்,‘ஜாம்பவான் பீலேவுடன் ஒப்பிடுவது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர் வேற லெவல், அவருடன் பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சி. என்னைப்பொறுத்த வரையில் இதுவே சாம்பியன் பட்டத்துக்கு சமம். எங்கள் அணியால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட இது நல்ல சந்தர்ப்பம். இதைவிட பெரிதும் கால்பந்து அரங்கில் இல்லை.’ என்றார்.


KAZAN ARENA (Russia): Teenage star Kylian Mbappe played down comparisons with Brazil legend Pele after stealing the show in a 4-3 victory for France that sent Argentina crashing out of the World Cup

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்