உலகக் கோப்பை போட்டியில் நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியிலேயே பிரான்ஸ் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டிறா அணி தோல்வியைத் தழுவியது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூன் 14ஆம் தேதி தொடங்கின. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் இன்று முதல் நாக்அவுட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதனால் அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதன் மூலம் பிரான்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 உலகக் கோப்பை நாக்அவுட் சுற்று முதல் போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதே சமயத்தில் அர்ஜெண்டினா அணி நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியிலேயே வெளியேற்றப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மட்டும் அர்ஜெண்டினா அணியை ருமேனியா அணி நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியலேயே வெளியேற்றியது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூன் 14ஆம் தேதி தொடங்கின. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் இன்று முதல் நாக்அவுட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதனால் அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
The @Budweiser #ManoftheMatch for #FRAARG is @KMbappe! https://t.co/qukbCOeYk6
— FIFA World Cup (@FIFAWorldCup) 1530374384000
Mobile AppDownload Get Updated News