வங்காளதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி தந்த தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகள் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி, நிதாஹஸ் டி20 கோப்பையின் இறுதி போட்டி இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில், கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
இக்கட்டான நிலையில், 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திகிற்கு இறுதிபோட்டியில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரின் சிறப்பான ஆட்டத்தை கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் கார்த்திக்கைப் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன. ஆனால், தினேஷ் கார்த்திக்கிற்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் பாராட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/BgfpbC8BOKk/" data-instgrm-version="8" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:8px;"> <div style=" background:#F8F8F8; line-height:0; margin-top:40px; padding:35.138888888888886% 0; text-align:center; width:100%;"> <div style=" background:url(); display:block; height:44px; margin:0 auto -44px; position:relative; top:-22px; width:44px;"></div></div> <p style=" margin:8px 0 0 0; padding:0 4px;"> <a href="https://www.instagram.com/p/BgfpbC8BOKk/" style=" color:#000; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none; word-wrap:break-word;" target="_blank">#proudwife ❤️</a></p> <p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">A post shared by <a href="https://www.instagram.com/dipikapallikal/" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px;" target="_blank"> Dipika Pallikal Karthik</a> (@dipikapallikal) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-03-19T06:19:16+00:00">Mar 18, 2018 at 11:19pm PDT</time></p></div></blockquote> <script async defer src="//www.instagram.com/embed.js"></script>
ஆம், அது அவரது மனைவியும் இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகா பல்லிகளின் இன்ஸ்டாகிராம் வாழ்த்துதான். கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்தியும் தீபிகா பல்லிகளும் ஒருவரையொருவர் காதலித்து இந்து, கிறிஸ்து இரண்டு மத முறைகளிலும் திருமணம் செய்துகொண்டனர்.இருவரும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்க என்பதால் ஒருவரையொருவர் ஆதரித்து தங்கள் விளையாட்டுத் திறன்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்தியின் அற்புதமான ஆட்டத்தை வாழ்த்தி தீபிகா பல்லிகள் தனது இன்ஸ்டாகிராமில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தினேஷ் கார்த்திக்கால் மனைவியாக மிகவும் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி, நிதாஹஸ் டி20 கோப்பையின் இறுதி போட்டி இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில், கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
❤️❤️❤️ https://t.co/E7HQHWEVAF
— Dipika Pallikal (@DipikaPallikal) 1521440525000
இக்கட்டான நிலையில், 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திகிற்கு இறுதிபோட்டியில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரின் சிறப்பான ஆட்டத்தை கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் கார்த்திக்கைப் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன. ஆனால், தினேஷ் கார்த்திக்கிற்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் பாராட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆம், அது அவரது மனைவியும் இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகா பல்லிகளின் இன்ஸ்டாகிராம் வாழ்த்துதான். கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்தியும் தீபிகா பல்லிகளும் ஒருவரையொருவர் காதலித்து இந்து, கிறிஸ்து இரண்டு மத முறைகளிலும் திருமணம் செய்துகொண்டனர்.இருவரும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்க என்பதால் ஒருவரையொருவர் ஆதரித்து தங்கள் விளையாட்டுத் திறன்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்தியின் அற்புதமான ஆட்டத்தை வாழ்த்தி தீபிகா பல்லிகள் தனது இன்ஸ்டாகிராமில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தினேஷ் கார்த்திக்கால் மனைவியாக மிகவும் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News