Final selection trial for upcoming #Commonwealthgames Jai Hind pic.twitter.com/MfOYnNB2fO #WATCH: Scuffle broke out between alleged supporters of wrestlers Sushil Kumar and Parveen Rana at K. D. Jadhav Stadium in Delhi; reason not yet ascertained pic.twitter.com/sigLOa3koY It is very unfortunate and I condemn it. It is wrong, there is no space for such things in sports: Sushil Kumar pic.twitter.com/goBjB8JTz2
2018ம் ஆண்டு நடக்கும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் தகுதிப் போட்டியில் சுசில் குமார் மற்றும் பிரவின் குமார் விளையாடினர். இந்த போட்டியில் மிக ஆக்ரோஷமாக பிரவின் குமார் விளையாடினார்.
போட்டியின் இறுதியில் பிரவின் குமார் வீழ்த்தி சுசில் குமார் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இரு வீரர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் போட்டி நடந்த மைதானத்தின் வெளியே ஒரே போர்களமாக காட்சியளித்தது.
இதுகுறித்து பேட்டியளித்த சுசில் குமார், “இது மிகவும் துரதிர்ஷ்டமானது, நான் இதை மிகவும் கண்டிக்கிறேன், இது மிகவும் தவறானதோடு விளையாட்டுகளில் இது போன்ற நிகழ்வுக்கு எந்த இடமும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News