Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கிரிக்கெட் போல கண்டுக்க மாட்டாறாங்க!

$
0
0

இந்திய கிரிக்கெட்டில் கிடைக்கும் பரிசுத்தொகையை விட, குறைந்த அளவே, பரிசு கிடைத்தாக இந்திய கபடி வீரர் அஜெய் தாகூர் புளம்பியுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் உலகக்கோப்பை கபடிப்போட்டி நடந்தது. இதில் இந்திய அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இதில்,அஜெய் தாகூர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியபங்கு வகித்தார். ஆனால் கபடி போட்டிக்கு கிரிக்கெட் போல் அங்கீகாரம் கிடைப்பதில்லை என புளம்பியுள்ளார்.

இதுகுறித்து அஜெய் கூறியது:
இந்திய மண்ணில் ரசிகர் பட்டாளத்துக்கு மத்தியில் உலக்கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கிரிக்கெட் போல கபடி வீரர்களுக்கு பெரிதாக அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஒட்டு மொத்த அணி வீரர்களுக்கு மொத்தமாக சேர்த்தே விளையாட்டு அமைச்சகம் சார்பில் ரூ. 10 லட்சம் தான் வழங்கப்பட்டது. அதற்காக பண மழை பெய்ய வேண்டும் என நான் சொல்லவில்லை. வெற்றி பெற்ற வீரர்களுக்கு அங்கீகாரம் என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
இவ்வாறு அஜெய் கூறினார்.


Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>