UNITED against racism. We will not tolerate it ⚫️ https://t.co/lR8Qcnxq4N We are #UnitedAgainstRacism.Then, now and always. This is a disgrace These ignorant idiots need to be exposed so everyone can see them for what they are! https://t.co/jGZiAEnVHv
அவர் மீது மட்டுமல்லாமல் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஸ்ட்ரைக்கர் மார்சியல் மீதும் இனவெறியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கால்பந்து உலகமே இனவெறி எதிராக பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து இருக்கின்றது இந்த நிலையில் இரண்டு கால்பந்து வீரர்கள் இதுபோன்று இனவெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது அனைவரும் வருந்தக்கூடிய ஒன்றாக இருக்கின்றது.
டுவான்செபே, மார்சியல் ஆகிய இருவருக்கும் பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மான்செஸ்டர் யுனைடெட் தனது அதிகாரபூர்வமான சமூகவலைத்தள 'Profile Picture'ஐ கருப்பு வெள்ளையாக மாற்றியுள்ளது.
முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது மான்செஸ்டர் யுனைடெட்!
மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து அணிகளின் ரசிகர்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டுவான்செபே பிஎஸ்ஜி அணியுடனான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் பல தரப்பினர் இவரைப் பாராட்டி வந்தனர் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்திலும் சிறப்பாகவே ஆடினார் ஷெபீல்ட் யுனைடெட் அடித்த கோல் இவர் மீது பட்ட ஒரே காரணத்திற்காக அவர் மீது இனவெறியினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு செல்சீ ரசிகர்கள் ருடிகெர் மீது இனவெறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கால்பந்து உலகம் இன வெறிக்கு எதிராக முன்னெடுக்க கூடிய பல விஷயங்களுக்கு இப்பொழுது தேவை மேலும் அதிகரித்துள்ளது.
Mobile AppDownload Get Updated News