Sports Ministry will recommend the names of our star #Paralympians to the Ministry of Home Affairs for the prestigious #PadmaAwards. pic.twitter.com/3w8pHmOmW4
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களின் சாதனைகளை அங்கிகரிக்கும் பொருட்டு அவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்க வீரர்களின் பெயரை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதுள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் விஜய் கோயல் டுவிட்டரில் :"பாராலிம்பிக்கில் ஜொலித்த நம்முடைய நட்சத்திரங்களுக்கு பத்ம விருது வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம், விளையாட்டுதுறை அமைச்சகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், தேவேந்திர ஜகாரியா , வெள்ளி பதக்கம் வென்ற தீபா மாலிக் மற்றும் வெண்கலம் வென்ற வருண் சிங் ஆகியோர் பதம் விருது பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
English summary : In a bid to give increased recognition to their achievements, the medallists from the Rio Paralympics will be recommended for the Padma awards this year by the Sports Ministry.
Mobile AppDownload Get Updated News