சிலர் விளையாட்டில் சாதித்து விட்டு, பின்னர் அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கின்றனர். இதனால் அவர்களின் சான்றிதழ்கள் வீணாகக் கூடாது. அரசின் இந்த சலுகை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
விளையாட்டிற்காக விடுமுறை எடுத்திருந்து, தபால் துறையில் இருந்து தமிழ் தலைவாஸ் அருண் நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அது தவறு. ஏனெனில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியும், பங்கேற்பும் தான் முக்கியம்.
நான் ரயில்வே துறையில் இருக்கிறேன். இதேபோல் சிலர் வருமான வரித்துறையில் இருக்கின்றனர். அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கக்கூடிய விடுமுறையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே காரணம் இல்லாமல் அருணை நீக்கியிருந்தால், அது கண்டிக்கத் தக்கது என்று சதீஷ் சிவலிங்கம் கூறியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News