ஐஎஸ்எஸ்எஃப் நடத்தும்உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குபிறகு தற்போது,52 வது உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்கொரியாவில்உள்ள சங்வான் நகரில் கடந்தஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கியது.
செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் , 18 ஆடவர், 11 மகளிர் அடங்கிய தனிநபர் மற்றும் அணி போட்டிகளும்,ஜீனியர் பிரிவில் 15 ஆடவர் மற்றும் 9 மளிர் வீராங்கனகள் பங்கேற்கும் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இதுபோக, கலப்புஅணிகள் பங்கேற்கும் மூன்றுபோட்டிகளும் , ஜூனியர் தடகள வீரர்களுக்கு மூன்று கலப்புஅணிகள் பங்கேற்கும் போட்டிகளும் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்றுநடைபெற்ற 10 மீட்டர் ஏர் ஃபிஸ்டல் பிரில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றுள்ளார்.இதே,பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன்சிங் சீமா வெண்கலம் வென்றுள்ளார்.
Mobile AppDownload Get Updated News