கொல்கத்தா : சென்னையில் நடந்த சக்கர நாற்காலி மாரத்தான் 2018 போட்டியில் பல வீரர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் சக்கர நாற்காலி மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. இதில் பல்வேறு பிரச்னைகளால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியை பயன்படுத்துர் கலந்து கொண்டனர்.
இதில் தண்டுவட காயம் விழிப்புணவர்வை ஏற்படுத்தும் விதமாக பலர் சக்கர நாற்காலியுடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.
Participants during Kotak Wheelchair Marathon 2018 to create an awareness on Spinal Cord injury in Chennai
Mobile AppDownload Get Updated News