Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சர்ச்சையை தொடர்ந்து கூட்டமைப்புக்கு கூடுதல் அதிகாரம்!

$
0
0

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு (என்.எஸ்.எப்.,) கூடுதல் சுதந்திரம் வழங்க விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளது, வரும் ஆகஸ்ட் 18ல் துவங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் 2 ல் முடிவரையும். நடைபெறவுள்ளது. இதில் போட்டியில் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கினர்.

ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம் இடம் பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இதில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புபின் விதிப்படி இந்திய வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் விதிகளின் படி தேர்வு செய்யப்பட்டதால், கடந்த ஆறுமாதங்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், அந்த விதிகளின் படி தகுதி பெறாத காரணத்தால் ஒதுக்கப்பட்டனர்.
65053416
65053417

இந்நிலையில் ஆசிய போட்டிகளில் ‘டாப்-4’ இடத்துக்குள் இந்தியா வரவேண்டும் என்ற நோக்கில், இந்த விதிகளை விடுத்து, பதக்கம் வெல்லும் தகுதியான வீரர்களை தேர்வு செய்து அனுப்ப, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு , என்.எஸ்.எப்., முடிவுக்கு விட விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜூலை 3ம் தேதிப்படி ஆசிய போட்டிகளின் 36 பிரிவுகளில், இந்தியா சார்பில் 524 பேர் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

NEW DELHI: Following criticism over the selection of some of the Indian athletes chosen to participate in the upcoming Asian Games 2018 in Indonesia, the union sports ministry has decided to give National Sports Federations (NSFs) greater autonomy in choosing athletes to represent India.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>