பாட்டியாலா: கபடிப்போட்டியின் போது சிறுவன் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டியாலாவின் பஞ்சாப் அரசுப்ப்ள்ளியில் கபடிப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 18 வயது சிறுவன் சுக்ஜிந்தர் சிங் மைதானத்திலேயே திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இவர் மாநில் அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே வலிப்பு வியாதி இருந்தாகவும். அதற்கு தீவிர சிகிச்சை எடுத்துவந்ததாகவும். சமீபகாலமாக சிகிச்சை மேற்கொள்வதை அவர் நிறுத்திவிட்டதாகவும் அவரது தந்தை நேகி ராம் தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News