This video of #GomathiMarimuthu powering herself to the 800m gold at the #AsianAthleticsChampionship2019 gave me go… https://t.co/Qb9f8nTcaF
தோகாவில் 23வது ஆசிய தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டத்தில் இந்தியா சார்ர்பில் பங்கேற்ற தமிழகத்தின் தடகள வீராங்கனை கோமதி மாாிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
வரவேற்க ஆளே இல்ல....
கோமதி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்தவராவார். இந்நிலையில் இன்று தாயகம் திரும்பிய இவரை வரவேற்க விளையாட்டு அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட யாரும் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போட்டிகளில் சாதித்து தாயகம் திரும்பும் விளையாட்டு வீரர்களை, அவர்களின் சாதனையை பாராட்டும் விதமாகவும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களை அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பது வழக்கம்.
Mobile AppDownload Get Updated News