Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

வெள்ளி வென்ற தீபாவின் குடும்பத்தார் மகிழ்ச்சி!

$
0
0

ரியோ: பிரேசிலின் பாராலிம்பிக்கில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றதை அவரது குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

பிரேசிலின் ரியோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் எப்.53 பிரிவில் பங்கேற்றார். இதில் 4.61 மீ., தூரம் வீசிய தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பாராஒலிம்பிக் போட்டிகள் பதக்கம் வென்ற முதல் இந்தீய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் தீபா மாலிக். இதை அவரது, தாய், தந்தை, உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

உலகின் உச்சத்தில்....
தீபா வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து அவரது தந்தை கூறுகையில்,'நாட்டுக்காக தீபா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தந்தையாக இந்த உலகின் உச்சத்தில் இருப்பதைப்போல உணர்கிறேன்.' என்றார்.

வார்த்தைகள் இல்லை:
தீபாவின் தாயார் கூறுகையில்,' தற்போது நாங்கள் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தீபாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.' என்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


இரண்டு பழைய புத்தகங்கள்!


திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …


சாதி ஓட்டுக்கு 40 கோடி நண்கொடை/சிக்கலில் திமுக/DMK/STALIN/BJP/THIRUMAVAL...


ஒரு குழந்தையை தத்தெடுத்து கொடுங்கள்: நடிகருக்கு மெசேஜ் அனுப்பிய நடிகை


ரேப் ஸ்பெசலிஸ்ட்


கவியோகி சுத்தானந்த பாரதியார்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>