கொல்கத்தா: ரியோவில் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகளை ஒளிபரப்ப சோனி நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தது. இதன் பின் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது.
இதைன் இந்தியாவின் தூர்தர்ஷன் கூட நேரடியாக ஒளிபரப்ப ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்காக தினமும் சுமார் 1 மணி நேரம் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் சிறப்பு தொகுப்புகளை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.
Mobile AppDownload Get Updated News